tag:blogger.com,1999:blog-1308181727870109419.post167401807117637578..comments2023-10-28T14:45:16.092+04:00Comments on செந்திலின் பக்கங்கள்: புலிகளை எப்படி காப்பாற்றுவது?ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttp://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1308181727870109419.post-7700591518361888592010-05-07T08:08:44.779+04:002010-05-07T08:08:44.779+04:00@@ க.பாலாசி,
நன்றிங்க
@@ வால் பைய்யன்,
நன்றிங்க...@@ க.பாலாசி,<br /><br />நன்றிங்க<br /><br />@@ வால் பைய்யன்,<br /><br />நன்றிங்க<br /><br />@@ செ.சரவணக்குமார்,<br /><br />நன்றிங்க<br /><br />@@ வெற்றிமகள்,<br /><br />நன்றிங்க.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-42372636036339808592010-05-07T07:58:48.519+04:002010-05-07T07:58:48.519+04:00@@ கதிர்,
நன்றிங்க
@@ வானம்பாடிகள்,
கதிர்க்குத்...@@ கதிர்,<br /><br />நன்றிங்க<br /><br />@@ வானம்பாடிகள்,<br /><br />கதிர்க்குத் தெரிவித்துள்ள கருத்தில் ஏதோ உள்குத்து இருக்கும் போல??<br /><br />@@ சித்ரா,<br /><br />நன்றிங்க<br /><br />@@ பிரபாகர்,<br /><br />நன்றிங்க<br /><br />@@ சேட்டைக்காரன்,<br /><br />நன்றிங்க<br /><br />@@ கந்தப்பு,<br /><br />நல்லா சொன்னீங்க.<br /><br />@@ ஹூசைனம்மா,<br /><br />கலக்கல் ஐடியாங்க :))ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-68860904011674271252010-05-06T14:05:17.471+04:002010-05-06T14:05:17.471+04:00Well said.
How come we did not even think about t...Well said.<br /><br />How come we did not even think about this question?. We too were bewildered why should they spread such a message to ordinary people? then we ignored it, as we ignore all other ads.<br /><br />:-)Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-36060010589081440132010-05-04T12:01:52.383+04:002010-05-04T12:01:52.383+04:00மிக நல்ல பதிவு செந்தில். சுற்றுச்சூழல் ஆர்வலரும் எ...மிக நல்ல பதிவு செந்தில். சுற்றுச்சூழல் ஆர்வலரும் எழுத்தாளருமான சு.தியோடர் பாஸ்கரன் அவர்களின் கட்டுரையைப்போல சமூக அக்கறையோடு கூடிய உங்களின் இந்தப் பதிவு மிக முக்கியமான ஒன்று.<br /><br />தோனி டி.வியில் தோன்றி சொல்வது யாருக்காக எனும் கேள்வி எனக்குள்ளும் எழுந்தது.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-66742308185435991752010-05-04T11:35:56.640+04:002010-05-04T11:35:56.640+04:00வாழ்த்துகள்
VISIT MY BLOG
www.vaalpaiyyan.blogspo...வாழ்த்துகள் <br />VISIT MY BLOG<br />www.vaalpaiyyan.blogspot.com<br />JUNIOR VAALPAIYYANINDIA 2121https://www.blogger.com/profile/08176679199040692090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-6528138497998063612010-05-04T11:35:56.639+04:002010-05-04T11:35:56.639+04:00//வனங்களை அழிப்பதை தடுக்கும் வழியை அரசாங்கம் எடுக்...//வனங்களை அழிப்பதை தடுக்கும் வழியை அரசாங்கம் எடுக்கும் வரையில் எந்த விதமான முயற்சியும் பலனில்லாமலே போகும்.//<br /><br />உண்மைங்க.... சந்தன மரங்களுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்த காட்டுல உள்ள எல்லாத்துக்கும் கொடுத்தா நல்லாயிருக்கும்....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-34436567382718566712010-05-04T11:19:16.496+04:002010-05-04T11:19:16.496+04:00வீட்டுக்கு ரெண்டு புலி வளர்த்துக் கொடுத்தாப் போதும...வீட்டுக்கு ரெண்டு புலி வளர்த்துக் கொடுத்தாப் போதுமாமா?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-60341939378740248932010-05-04T10:56:30.860+04:002010-05-04T10:56:30.860+04:00தமிழக முதல்வர் கருணாநிதிக்கு சொன்னால் 2 மணித்தியால...தமிழக முதல்வர் கருணாநிதிக்கு சொன்னால் 2 மணித்தியாலம் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து புலிகளைக் காப்பாற்றுவார் அல்லது முரசொலியில் சோனியாவுக்கு கடிதம் எழுதிக் காப்பாற்றுவார்.கந்தப்புhttps://www.blogger.com/profile/02864529523116417549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-851097737983482252010-05-04T07:19:51.630+04:002010-05-04T07:19:51.630+04:00சில விஷயங்களிலே விளம்பரம் தான் தூக்கலா இருக்குதோன்...சில விஷயங்களிலே விளம்பரம் தான் தூக்கலா இருக்குதோன்னு ஒரு சந்தேகம் இருந்தது. இப்போ உறுதியாயிடுச்சு! நல்ல பகிர்வு!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-68261186139181986212010-05-04T06:58:35.417+04:002010-05-04T06:58:35.417+04:00புலிங்கள பாத்து நாம பயந்தது போய் நம்ம பாத்து அந்த ...புலிங்கள பாத்து நாம பயந்தது போய் நம்ம பாத்து அந்த இனமே அழியிற நிலைமையில.... நினைக்கும்போதே வேதனையா இருக்கு... இதுல தேசிய விலங்கு வேற...<br /><br />பிரபாகர்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-27868963758035341892010-05-04T00:44:17.849+04:002010-05-04T00:44:17.849+04:00I was just writing something similar - story about...I was just writing something similar - story about tigers. Any way, I will go ahead with mine. Your writing style is cool!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-60223635717687136582010-05-03T23:23:18.446+04:002010-05-03T23:23:18.446+04:00/நாளைக்கு நாயை காப்பாத்துங்கன்னு ஒரு லோகோ டிசைன் ப.../நாளைக்கு நாயை காப்பாத்துங்கன்னு ஒரு லோகோ டிசைன் பண்ணிட்டு வந்து போஸ் கொடுப்பானுங்க.../<br /><br />அதென்னுங் கதிர் கூடப்பந்துன்னா புடிக்கிது. கிரிக்கட்டான்னா கசக்குது:)).<br /><br />எப்பிடியோ ஊருல சனங்களையும் வாழவிடுறதில்ல. காட்டுல மிருகங்களையும் வாழ விடுறதில்ல. அவன புடிக்கிறேன் இவன புடிக்கிறேன்னு காட்டையெல்லாம் அழிச்சி மொட்டையாக்குறானுவ. எங்கயாச்சும் ரெண்டு புலி தப்பிச்சி நின்னு இந்த மனுசப்பய அழிஞ்சி போறானே எப்புடியாவது காப்பாத்தணும்னு காப்பாத்தினா உண்டு.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-44154066244178798792010-05-03T22:29:17.087+04:002010-05-03T22:29:17.087+04:00அட யானைய விடுங்க...
நாளைக்கு நாயை காப்பாத்துங்கன்...அட யானைய விடுங்க...<br /><br />நாளைக்கு நாயை காப்பாத்துங்கன்னு ஒரு லோகோ டிசைன் பண்ணிட்டு வந்து போஸ் கொடுப்பானுங்க...<br /><br />தேனி பக்கம் நியூட்டிரினோ கம்பெனிக்கு இடம் ஒதுக்கத் திறியறவங்கதானே புலிய காப்பாத்துங்கன்னு போஸ் கொடுக்கிறாங்க...ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.com