tag:blogger.com,1999:blog-1308181727870109419.post1829178993167365579..comments2023-10-28T14:45:16.092+04:00Comments on செந்திலின் பக்கங்கள்: அழகிய நாட்கள்..ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttp://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1308181727870109419.post-72723769278264172612010-10-15T00:13:40.446+04:002010-10-15T00:13:40.446+04:00@ ஹூசைனம்மா,
நன்றிங்க
@ அன்பென்று கொட்டு முரசே,
...@ ஹூசைனம்மா,<br /><br />நன்றிங்க<br /><br />@ அன்பென்று கொட்டு முரசே,<br /><br />உண்மை தாங்க. பலருக்கும் இந்த அனுபவம் கிடைக்காமல் போவது வருத்தத்திற்குரியதே.<br /><br />நன்றிங்க.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-80804542052941742782010-10-15T00:01:16.141+04:002010-10-15T00:01:16.141+04:00@ சித்ரா,
நன்றிங்க
@ஆதவன்,
நன்றிங்க
@ சுல்தான்...@ சித்ரா,<br /><br />நன்றிங்க<br /><br />@ஆதவன்,<br /><br />நன்றிங்க<br /><br />@ சுல்தான்,<br /><br />நன்றிங்க.<br /><br />குறளை திருத்திவிட்டேன். நன்றிங்க.<br /><br />@ தியாவின் பேனா,<br /><br />நன்றிங்க.<br /><br />@ ஆரூரன் விஸ்வநாதன்,<br /><br />ஹாஹா.. <br /><br />உங்கள் பின்னூட்டத்தை ரசித்தேன்.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-62581308628971534642010-10-14T23:58:55.664+04:002010-10-14T23:58:55.664+04:00@ மதுரை சரவணன்,
நன்றிங்க
@ நிலாமதி,
நன்றிங்க.
...@ மதுரை சரவணன்,<br /><br />நன்றிங்க<br /><br />@ நிலாமதி,<br /><br />நன்றிங்க.<br /><br />@ வானம்பாடிகள்,<br /><br />ஆமாங்க பாலாண்ணே.<br />நானும் என்ன சிறு வயதில் என்ன செய்தேன் என்று அப்பாவிடம் கேட்பதுண்டு.<br /><br />அது போன்ற பொழுதுகள் அருமையானதுச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-32157756855608866722010-10-14T23:57:00.149+04:002010-10-14T23:57:00.149+04:00@ கதிர்,
//ராகி கூழை மட்டும் துப்பியதைச் சொல்லிவி...@ கதிர்,<br /><br />//ராகி கூழை மட்டும் துப்பியதைச் சொல்லிவிட்டு தூங்கும் போது உதைப்பதையும், ஒன்னு விட்டதையும் சொல்லாதையும்...._-------- :)))<br />//<br /><br />இதையெல்லாம் வேறொரு இடுகைக்கு வச்சிருக்கேங்க ;)<br /><br />@ இஸ்மத்,<br /><br />நன்றிங்க இஸ்மத் அண்ணே<br /><br />@ க.பாலாசி,<br /><br />ஆமாங்க பாலாசி, முடிந்த வரை கதை சொல்லித்தான் சோறூட்டுகிறோம். சினிமாப் பாட்டுகள் அல்ல<br /><br />@ கீதப்பிரியன்,<br /><br />நன்றிங்க நண்பா.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-82097085195494364002010-10-14T23:54:46.589+04:002010-10-14T23:54:46.589+04:00@ சக்தி,
நன்றிங்க
@ இளங்கோ,
நன்றிங்க
@ நடேசன்,...@ சக்தி,<br /><br />நன்றிங்க<br /><br />@ இளங்கோ,<br /><br />நன்றிங்க<br /><br />@ நடேசன்,<br /><br />நன்றிங்க.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-81406988720661952302010-10-14T23:01:49.157+04:002010-10-14T23:01:49.157+04:00செந்தில்,
பல தந்தைகளுக்குக் கிடைக்காத பேரனுபவம் உ...செந்தில், <br />பல தந்தைகளுக்குக் கிடைக்காத பேரனுபவம் உங்களுக்கு வாய்த்திருக்கிறது. அருகில் இருந்தே அனுபவிக்காதோர் அனேகம் பேர் இருக்கிறார்கள். தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் கிடைப்பது எத்தகைய பெரும் பேறு. நுண்மையான,அன்பும் கரிசனமும் கலந்த பதிவு.அன்பென்று கொட்டு முரசேhttps://www.blogger.com/profile/08202411034195322101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-48067922017874685972010-10-14T11:55:57.332+04:002010-10-14T11:55:57.332+04:00அனுபவி(ங்க) ராஜா அனுபவி!! வாழ்த்துகள்!!அனுபவி(ங்க) ராஜா அனுபவி!! வாழ்த்துகள்!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-63313366050775823902010-10-14T11:35:30.061+04:002010-10-14T11:35:30.061+04:00//பெண்கள் பொதுவாகச் சிறந்த கதை சொல்லியாகத் தான் இர...//பெண்கள் பொதுவாகச் சிறந்த கதை சொல்லியாகத் தான் இருக்கிறார்கள். //<br /><br />அணியிலக்கணத்தில் இதைத்தான் வஞ்சப் புகழ்ச்சி என்கிறார்களோ???<br /><br />ஹி...ஹி.....ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-59972558264883680132010-10-14T10:15:07.638+04:002010-10-14T10:15:07.638+04:00அழகிய நாட்கள் அருமைஅழகிய நாட்கள் அருமைthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-36448952679903771902010-10-14T08:32:08.892+04:002010-10-14T08:32:08.892+04:00குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள்
மழலைச் சொல் ...குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள் <br />மழலைச் சொல் கேளாதார்sultangulam@blogspot.comhttps://www.blogger.com/profile/10347784429218480874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-86663134931064849682010-10-14T08:26:15.747+04:002010-10-14T08:26:15.747+04:00அர்ப்பணிப்பு உணர்வும் பொறுமையும் தாய்மார்களுக்கே உ...அர்ப்பணிப்பு உணர்வும் பொறுமையும் தாய்மார்களுக்கே உள்ள சிறப்பு. வாழ்க! வளமுடன் வாழ்க செந்தில்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-66802174276425030542010-10-14T08:02:47.010+04:002010-10-14T08:02:47.010+04:00அழகோ அழகு :)அழகோ அழகு :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-39726843390474464732010-10-13T22:31:32.160+04:002010-10-13T22:31:32.160+04:00அழகிய பதிவு. :-)அழகிய பதிவு. :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-64660527765944317062010-10-13T19:54:22.168+04:002010-10-13T19:54:22.168+04:00ஈரோடு கதிர் said...
சகோதரி சொல்லிய கதையும், ந...ஈரோடு கதிர் said...<br /><br /> சகோதரி சொல்லிய கதையும், நீங்கள் அதை எழுதிய விதமும் நேரில் கேட்பது போன்றே மிக நேர்த்தி<br /><br /> ராகி கூழை மட்டும் துப்பியதைச் சொல்லிவிட்டு தூங்கும் போது உதைப்பதையும், ஒன்னு விட்டதையும் சொல்லாதையும்...._-------- :)))//<br /><br />ம்கும். நாம எதுக்கு இருக்கோம்னு விட்டிருப்பாரு. <br /><br />ஹா! இது இன்பம்தான் செந்தில். கல்லூரிப் பருவத்தில் மகனிடம் இதைச் சொல்லிப் பாருங்கள். மீண்டும் குழந்தையாகும் முகத்துடன் வெட்கத்துடன் அப்புறம் என்று கேட்கும் அழகிருக்கிறதே..பொன்னான தருணங்கள் இவை. பொக்கிஷமாய்ச் சேர்த்து வையுங்கள்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-59174506245082383052010-10-13T19:49:38.231+04:002010-10-13T19:49:38.231+04:00மிகவும் அழகாய் ரசித்து எழுதியிருகிறீர்கள். இந்தப்ப...மிகவும் அழகாய் ரசித்து எழுதியிருகிறீர்கள். இந்தப்பாக்கியம் எல்லோருக்கும் கிடைபதில்லை கொடுத்துவைத்தவர்.......உங்கள் குழந்தையும் தான் அம்மா அப்பா அன்பில் வளர்வது பெரும்பாக்கியம். அன்பு பகிரும்போது பெருகுகிறதுநிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-28886271844081177542010-10-13T19:25:52.088+04:002010-10-13T19:25:52.088+04:00//super. thanks for sharing. real facts r given///super. thanks for sharing. real facts r given/மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-20348294647295111682010-10-13T18:39:40.811+04:002010-10-13T18:39:40.811+04:00குழந்தை கவின் பற்றி மிக அழகாக எழுதியுள்ளீர்கள்.காட...குழந்தை கவின் பற்றி மிக அழகாக எழுதியுள்ளீர்கள்.காட்சிகள் கண்ணில் விரிகிறது.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-29651395440626275742010-10-13T13:15:09.986+04:002010-10-13T13:15:09.986+04:00கதைசொல்லி சோறு ஊட்டுகிறீர்கள் என்பதை கேட்கும்போது ...கதைசொல்லி சோறு ஊட்டுகிறீர்கள் என்பதை கேட்கும்போது சந்தோஷமா இருக்குங்க... ரொம்ப வீட்டுல ரஜினி பாட்டோ, விஜய் பாட்டோ போட்டுத்தான் சோறு ஊட்டுறாங்க... <br /><br />உண்மையில் அழகிய நாட்கள்... ஒவ்வொரு கணமும் ரசித்துப்பருகவேண்டிய நாட்கள்..க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-49465007605926584642010-10-13T12:59:43.005+04:002010-10-13T12:59:43.005+04:00இந்த மாதிரி மனைவி அலைபேசியில் அழைத்து கூறும் போது ...இந்த மாதிரி மனைவி அலைபேசியில் அழைத்து கூறும் போது நம்மை அறியாமல் கண்களில் நீர் <br />நானும் இதே உணர்வு பெற்றேன் <br /><br />அன்புடன் <br />நெல்லை பெ. நடேசன் <br />அமீரகம்NADESANhttps://www.blogger.com/profile/05885590807242142964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-14211501651900083692010-10-13T12:57:56.803+04:002010-10-13T12:57:56.803+04:00பிஞ்சுகளுடன் கொஞ்சி விளையாடும்போது பஞ்சாய் பறந்துவ...பிஞ்சுகளுடன் கொஞ்சி விளையாடும்போது பஞ்சாய் பறந்துவிடும் மறந்தும்விடும் எந்த கஸ்டமும்....அனுபவித்து எழுதியது அருமை....வாழ்த்துக்கள் செந்தில்.கிளியனூர் இஸ்மத்https://www.blogger.com/profile/15830575942668391621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-25134517372844425352010-10-13T12:46:52.413+04:002010-10-13T12:46:52.413+04:00சகோதரி சொல்லிய கதையும், நீங்கள் அதை எழுதிய விதமும்...சகோதரி சொல்லிய கதையும், நீங்கள் அதை எழுதிய விதமும் நேரில் கேட்பது போன்றே மிக நேர்த்தி<br /><br />ராகி கூழை மட்டும் துப்பியதைச் சொல்லிவிட்டு தூங்கும் போது உதைப்பதையும், ஒன்னு விட்டதையும் சொல்லாதையும்...._-------- :)))ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-29691981022267202622010-10-13T12:33:07.765+04:002010-10-13T12:33:07.765+04:00உண்மையாகவே அழகிய நாட்கள்தான்.
சேர்த்து வையுங்கள். ...உண்மையாகவே அழகிய நாட்கள்தான்.<br />சேர்த்து வையுங்கள். :)இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-20806351619307189612010-10-13T12:11:05.093+04:002010-10-13T12:11:05.093+04:00உண்மை தான் அன்னைக்கு 24 மணி நேரம் போதாது
அழகிய நா...உண்மை தான் அன்னைக்கு 24 மணி நேரம் போதாது<br /><br />அழகிய நாட்கள் தொடரட்டும் செந்தில்sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.com