tag:blogger.com,1999:blog-1308181727870109419.post3002798754378171665..comments2023-10-28T14:45:16.092+04:00Comments on செந்திலின் பக்கங்கள்: செம்மொழியான தமிழ்மொழியாம்!!ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttp://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1308181727870109419.post-23596618295394240672010-06-29T15:12:19.864+04:002010-06-29T15:12:19.864+04:00செந்தில் குழந்தைகள் இந்த பாடலை விரும்பி கேட்கும் ப...செந்தில் குழந்தைகள் இந்த பாடலை விரும்பி கேட்கும் போது நானும் கேட்டு இருக்கின்றேன்.<br /><br />உண்மையிலேயே உங்கள் வரிகளை படித்த பிறகு தான் எனக்கே என்ன வார்த்தைகள் அது என்று புரிகிறது(?)<br /><br />சித்ரா சொல்லியிருப்பதும் ஒரு வகையில் உண்மை தான்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-61461020029758804452010-06-24T01:02:31.422+04:002010-06-24T01:02:31.422+04:00பல விசயங்களை அழகாகக் காட்சிப்படுத்தியவர்கள் மத்திய...பல விசயங்களை அழகாகக் காட்சிப்படுத்தியவர்கள் மத்திய வர்க்கத்தினரை மட்டுமே காட்டியிருப்பதாகத் தோன்றுகிறது. ஏன் இவரைப் பாட வைக்கவில்லை, ஏன் இவரை நடமாட வைத்துள்ளனர் என்ற கேள்விகளைப் புறந்தள்ளிவிட்டுப் பாடலையும் பாடலின் பொருளையும் கேட்கும் பொழுது மகிழ்ச்சி வருவதைத் தவிர்க்கமுடியவில்லை.<br /><br /><br />.... :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com