tag:blogger.com,1999:blog-1308181727870109419.post4797908260257033426..comments2023-10-28T14:45:16.092+04:00Comments on செந்திலின் பக்கங்கள்: பழநி - பஞ்சாமிர்தமும் சிபாரிசில் தரிசனமும்..ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttp://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1308181727870109419.post-30231670895012065362010-01-07T12:09:29.827+04:002010-01-07T12:09:29.827+04:00Good one !!!Good one !!!Rajahttps://www.blogger.com/profile/06185630913407590147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-36596132720251593862010-01-03T20:54:05.822+04:002010-01-03T20:54:05.822+04:00வாங்க கலை. இது தான வேணாங்கறது..
வாங்க பிரதாப். நன...வாங்க கலை. இது தான வேணாங்கறது..<br /><br />வாங்க பிரதாப். நன்றி.<br /><br />வாங்க வம்பன். பஞ்சாமிர்தம் வாங்கினேன்.. வழக்கமாக வாங்கும் கடையொன்றில்.<br /><br />அன்பர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-75322012443495834812010-01-03T20:51:19.743+04:002010-01-03T20:51:19.743+04:00வாங்க கண்ணா. நன்றி.
வாங்க சீனா ஐயா. நன்றி.
வாங்க...வாங்க கண்ணா. நன்றி.<br /><br />வாங்க சீனா ஐயா. நன்றி.<br /><br />வாங்க ஆரூரன் விஸ்வநாதன். நன்றி.<br /><br />வாங்க சிதம்பரம் நன்றி.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-5491515609818515332010-01-03T20:50:04.001+04:002010-01-03T20:50:04.001+04:00வாங்க அசோக்.. நன்றி.
வாங்க பின்னோக்கி. பழநி மலைக்...வாங்க அசோக்.. நன்றி.<br /><br />வாங்க பின்னோக்கி. பழநி மலைக்கோவில் வியாபாரமயமாகிவிட்டது உண்மை தான்.<br /><br />வாங்க பொன்னியின்செல்வன். நன்றி.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-42960697631933688992010-01-03T20:47:04.446+04:002010-01-03T20:47:04.446+04:00வாங்க வினோத். ஆமாங்க.. நீங்க சொல்ற மாதிரி தான் நடக...வாங்க வினோத். ஆமாங்க.. நீங்க சொல்ற மாதிரி தான் நடக்குது.<br /><br />வாங்க மருத்துவரே!! அடுத்த முறை வரும் பொழுது உங்களைச் சந்திக்கிறேன்.<br /><br />வாங்க ஜோதி. சண்முகநதியில் குளிக்க வில்லை. நன்றி.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-67111644240646191412010-01-03T07:49:53.455+04:002010-01-03T07:49:53.455+04:00பஞ்சாமிர்தம் வாங்கி வந்தீயா துரை ?பஞ்சாமிர்தம் வாங்கி வந்தீயா துரை ?வம்பன்https://www.blogger.com/profile/03860208231245816472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-77102198577002549712010-01-02T21:53:24.346+04:002010-01-02T21:53:24.346+04:00நல்ல பதிவு செந்தில், படங்கள் அருமை... நானும் ஒருதட...நல்ல பதிவு செந்தில், படங்கள் அருமை... நானும் ஒருதடவையாவது வந்து பழநியாண்டவரை தரிசிக்கலாம்னு இருக்கேன்... பார்க்கலாம் எப்ப அனுமதி கிடைக்கும்னு...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-19328276876334127332010-01-01T19:55:50.997+04:002010-01-01T19:55:50.997+04:00அருமை செந்தில்....புது template நன்றாக இருக்கிறது....அருமை செந்தில்....புது template நன்றாக இருக்கிறது..புத்தாண்டு வாழ்த்துக்கள்சிதம்பரம்https://www.blogger.com/profile/15988610939194588296noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-36245556591509657602010-01-01T18:41:25.992+04:002010-01-01T18:41:25.992+04:00வேலனே.. வேலனை பார்க்க போயிருக்கே!!
அருமையான இடுகை...வேலனே.. வேலனை பார்க்க போயிருக்கே!!<br />அருமையான இடுகை.. புத்தாண்டு தொடக்கத்தில்...<br /><br />என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்... :)கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-14012806166159459702010-01-01T11:03:00.610+04:002010-01-01T11:03:00.610+04:00புகைப்படங்களும், பயணத்தை விவரித்த விதமும் மிக அரும...புகைப்படங்களும், பயணத்தை விவரித்த விதமும் மிக அருமை.......<br /><br />புத்தாண்டு வாழ்த்துக்கள் செந்தில்ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-29683035584399301602010-01-01T09:17:10.638+04:002010-01-01T09:17:10.638+04:00அன்பின் செந்தில்
புகைப்படங்கல் அருமை - வர்ணனை அர...அன்பின் செந்தில் <br /><br />புகைப்படங்கல் அருமை - வர்ணனை அருமை - கண்ணில் கண்டதை எல்லாம் விவரித்த விதம் நன்று<br />இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் செந்தில்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-44221546295253445402010-01-01T07:59:22.322+04:002010-01-01T07:59:22.322+04:00அருமையான பகிர்வு செந்தில்..
நண்பர்கள் அனைவருக்கு...அருமையான பகிர்வு செந்தில்..<br /><br /><br />நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். :)கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-17935326716932078552010-01-01T01:43:03.353+04:002010-01-01T01:43:03.353+04:00மிக நல்ல பயணப்பதிவு செந்தில் அவர்களே. பழநி மலை புக...மிக நல்ல பயணப்பதிவு செந்தில் அவர்களே. பழநி மலை புகைப்படம் மிக அருமை. வார்த்தைகளை விளக்குவதைப் போல் புகைப்படம். குறிப்பாக, பழநி மலை ஓளிவெள்ளத்தில் மிக அருமை!பொன்னியின் செல்வன்https://www.blogger.com/profile/05348882489729364554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-72990505507161740202009-12-31T21:30:36.783+04:002009-12-31T21:30:36.783+04:00//குதிரையும் குதிரை வண்டிக்காரரும் சோர்வாகவே காணப்...//குதிரையும் குதிரை வண்டிக்காரரும் சோர்வாகவே காணப்படுகிறார்கள்.<br /><br />ஒரு வரி என்றாலும் நிறைய அர்த்தங்கள். கடைசி வரி அருமை. <br /><br />பழநி மிகவும் வியாபாரமயமாக்கப் பட்டுவிட்டதைப் போன்று இருக்கிறது. புகழ் பெற்ற எல்லாத் தலங்களின் நிலையும்.<br /><br />சுவாமி சிலை பற்றி, கேபிள் கார் பற்றி சொல்லவில்லையே.<br /><br />சிறு வயதில் போனது, மொட்டை போட்டு வந்தது நினைவுக்கு வருகிறது. 13 வயதில் மொட்டையை ரசிக்க முடியவில்லை.<br /><br />முதல் புகைப்படம் அற்புதம்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-45718657634976846372009-12-31T20:24:18.891+04:002009-12-31T20:24:18.891+04:00வழிபாட்டுத்தலங்கள் வியாபார ஸ்தலங்கள் ஆகி ரொம்ப வரு...வழிபாட்டுத்தலங்கள் வியாபார ஸ்தலங்கள் ஆகி ரொம்ப வருஷமாச்சிங்க.<br /><br />அப்படியே குதிரைக்கு ஏதாவது வாங்கி கொடுத்திருக்கலாம், பஞ்சாமிர்தம்?Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-89703907221236121062009-12-31T20:15:37.142+04:002009-12-31T20:15:37.142+04:00மிக்க நன்றி செந்தில்.போய் வந்த திருப்தி பழனிக்கு (...மிக்க நன்றி செந்தில்.போய் வந்த திருப்தி பழனிக்கு (எந்த நி,னி,ணி என மூணுமே அரசு பேருந்துகளில் உள்ளது) . <br /><br />நீங்கள் சொன்ன அந்த தரகர் கூட்டம். அப்பாடா சாமீ,.. அந்த மாதிரி ஏமாத்துற கூட்டம் இது வரைக்கும் நான் எங்கேயும் பாத்ததில்லை. முருகன் தான் பாவம், தன் சன்னதிக்கு உள்ளே, வெளியே என நிலைகளையும் தாண்டி தன் பக்தர்களை இழுத்துவர வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது.<br /><br />ஷண்முக நதியில் குளித்தீர்களா. சின்ன வயதில் அங்கே குளித்தது, ஆனால் இன்னும் பசுமையாக,..<br /><br />சுகமான பழைய நினைவுகளை அனியாயத்திற்கு கிளறிவிட்டது. மிக்க நன்றி.jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-15668272047771578102009-12-31T19:36:06.528+04:002009-12-31T19:36:06.528+04:00சொல்லியிருந்தா ஒரு வரவேற்பு ஏற்பாடு செய்திருக்கலாம...சொல்லியிருந்தா ஒரு வரவேற்பு ஏற்பாடு செய்திருக்கலாம்..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-52005491367653039742009-12-31T19:07:25.275+04:002009-12-31T19:07:25.275+04:00பழனிக்கு சென்ற அனுபவத்தை தந்தது..:)
இன்னும் பல விஷ...பழனிக்கு சென்ற அனுபவத்தை தந்தது..:)<br />இன்னும் பல விஷயங்களை நான் நேரடியாக கண்டுள்ளேன் கோவிலின் உள்..<br />அங்கு காசுக்கு தகுந்தார்ப்போல் கவனிப்புகளும், மரியாதையும் வேறுப்படும்..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.com