tag:blogger.com,1999:blog-1308181727870109419.post4835028700005792444..comments2023-10-28T14:45:16.092+04:00Comments on செந்திலின் பக்கங்கள்: எப்பொழுது நாட்டிற்குக் கிளம்பப் போகிறாய்?ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttp://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1308181727870109419.post-9458069932278343892010-12-17T06:10:49.099+04:002010-12-17T06:10:49.099+04:00நீங்க வெளிநாட்டிலிருந்து தமிழகம் வருவதற்குண்டான பி...நீங்க வெளிநாட்டிலிருந்து தமிழகம் வருவதற்குண்டான பிரச்சனைகளை புலம்பி தீர்த்துட்டீங்க,நாங்க வ.இந்தியாவிலிருந்து புறப்படவும் அதே.............ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-36388864164355808692010-12-14T19:06:24.978+04:002010-12-14T19:06:24.978+04:00நமக்கு சொந்த ஊரு சங்ககிரி பக்கமுங்க. சென்னை, பெங்க...நமக்கு சொந்த ஊரு சங்ககிரி பக்கமுங்க. சென்னை, பெங்களூருல இருக்கிறதுக்கு நான் அமெரிக்காவுலேயே இருந்துக்கலாம்னு இருக்கேங்க. காரணம், விலைவாசி..ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-51265056454678878182010-12-14T18:42:49.897+04:002010-12-14T18:42:49.897+04:00@ ஹூசைனம்மா,
சரியா சொல்லியிருக்கீங்க. இதே எண்ணம் ...@ ஹூசைனம்மா,<br /><br />சரியா சொல்லியிருக்கீங்க. இதே எண்ணம் பலரிற்கும்.ம்ம்.. பார்ப்போம்.<br /><br />@ ஆதவன்,<br /><br />நன்றிங்க.<br /><br />@ க.பாலாசி,<br /><br />ஆமாங்க. எழுதறதுக்கு நிறையா இருக்கு. ஆனா என்ன கருத்து கந்தசாமி ஆக வேண்டியதிருக்கும் ;)<br /><br />@ கதிர்,<br /><br />ஊருக்கு வந்திடனும்னு ஆசை தான்.. பார்ப்போம்.<br /><br />நகரத்தில் கிடைக்கும் எல்லாம் கிராமத்திற்கு வரும் அந்த நாள் எப்பொழுது வரும் என்று காத்துக் கொண்டிருக்கேன். பார்ப்போம்.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-87608834491664895902010-12-14T18:39:30.508+04:002010-12-14T18:39:30.508+04:00@ வானம்பாடிகள்,
;)
@ சித்ரா,
நன்றிங்க.
@ கீதப்...@ வானம்பாடிகள்,<br /><br />;)<br /><br />@ சித்ரா,<br /><br />நன்றிங்க.<br /><br />@ கீதப்பிரியன்,<br /><br />நீங்கள் கூறுவது முழுவதும் உண்மை. எங்கே செல்கிறது இந்தப் பாதை என்று தான் சொல்லத்தோன்றுகிறது.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-27737900541512964002010-12-14T18:11:33.121+04:002010-12-14T18:11:33.121+04:00நகரத்துல கிடைக்கின்ற சில கிராமத்துக்கு எட்டிட்டா, ...நகரத்துல கிடைக்கின்ற சில கிராமத்துக்கு எட்டிட்டா, அது போதும், எல்லாம் மாறும்!!!!ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-66813857503007058262010-12-14T18:10:51.288+04:002010-12-14T18:10:51.288+04:00||வெளிநாட்டில் இருந்து சென்னை போன்ற பெருநகரத்திற்க...||வெளிநாட்டில் இருந்து சென்னை போன்ற பெருநகரத்திற்குத் திரும்ப ||<br /><br />அப்போ, <br />எப்படியும் சொந்த ஊருக்கு திரும்பற எண்ணமில்ல!<br /><br />:))))ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-68220918907950077422010-12-14T14:28:47.933+04:002010-12-14T14:28:47.933+04:00அடடா.. ரொம்ப நாளைக்கப்பறம்.. இந்த சென்னை வாழ்க்கை ...அடடா.. ரொம்ப நாளைக்கப்பறம்.. இந்த சென்னை வாழ்க்கை எல்லோருக்கும் ஒத்துப்போகுமான்னு தெரியல... கொஞ்சநாள் தங்குனதுக்கே எத்தனையோ இடுகை எழுதத்தோணும்... ம்ம்.. பாருங்க...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-20892813574876338252010-12-14T11:19:12.230+04:002010-12-14T11:19:12.230+04:00+1 தலைவரே+1 தலைவரே☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-1235961564324711032010-12-14T10:38:22.547+04:002010-12-14T10:38:22.547+04:00வெளிநாடு வாழ் இந்தியர்கள் எல்லாரையும் வாட்டும் விஷ...வெளிநாடு வாழ் இந்தியர்கள் எல்லாரையும் வாட்டும் விஷயங்கள். இதே மாதிரி சீக்கிரம் இந்தியாவில செட்டிலாகணும்க்கிற ஆசையோட இந்த முறை ஊருக்குப் போய் நிலைமையப் பரிசீலிச்சு வந்த நான் கொஞ்சம் அதிர்ச்சியோடத்தான் திரும்பி வந்தேன்.<br /><br />இதே அளவு செலவு செஞ்சு இந்தியாவில் இருப்பதைவிட, அதே செலவில் சுத்தமான காற்று, சுகாதாரமான சுற்றுச்சூழல், பாதுகாப்பான வாழ்வு கிடைக்கும் வெளிநாடுகளில் வாழ்ந்துவிடலாம் என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இருப்பினும்...ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-71007416613455116182010-12-14T06:02:05.313+04:002010-12-14T06:02:05.313+04:00நல்ல பதிவு,
4ஆம் தேதிவரை இங்கே தான்,விலைவாசி கிட்ட...நல்ல பதிவு,<br />4ஆம் தேதிவரை இங்கே தான்,விலைவாசி கிட்டத்தட்ட நான்கு வருடங்களில் ஐந்து மடங்கு எகிறிப்போய்விட்டது,ஆட்டோவே பிடிப்பதில்லை,வாயில் 4மடங்கு அதிகமாகவே கேட்கின்றனர்,உதாரணம் 5கிமீ 150ரூபாய்.கால் டாக்ஸி தேவலை.<br />உணவு பொருட்களில் அமீரகத்தில் கிடைக்கும் முதல் தரமான மளிகை காய்கறி பழம் போன்ற பொருட்களை அதே விலை கொடுத்து மூன்றாம் தரமான கலப்பட பொருட்களை வாங்கி வர வேண்டியுள்ளது.என் பகுதியான பம்மலில் ஒரு கிரவுண்டின் விலை 70 ல்ட்சம் வரை,அதுவும் கேள்விப்பட்டவுடன் பில்டர்கள் 80 லட்சம் வரை கொடுத்து உடனே வாங்கிவிடுகின்றனர்.மிகப்பெரிய எகனாமிஸ்டுகள் கூட மலைத்துபோகும் மாற்றம்,எங்கு கொண்டு போய் விடுமோ?geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-55441922338429764212010-12-14T02:36:47.880+04:002010-12-14T02:36:47.880+04:00வெளிநாட்டில் இருந்து சென்னை போன்ற பெருநகரத்திற்குத...வெளிநாட்டில் இருந்து சென்னை போன்ற பெருநகரத்திற்குத் திரும்ப மனதளவில் தயாராக வேண்டும். அதற்கு வருடத்திற்கு ஒரு முறையோ, இரு முறையோ நேரில் சென்று நிலவரம் எப்படி உள்ளது என்று தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்.<br /><br /><br />....நல்ல ஆலோசனை.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-83480201702196604312010-12-14T02:10:54.110+04:002010-12-14T02:10:54.110+04:00வாங்க வாங்க:)வாங்க வாங்க:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com