tag:blogger.com,1999:blog-1308181727870109419.post5018008926575329333..comments2023-10-28T14:45:16.092+04:00Comments on செந்திலின் பக்கங்கள்: பச்சையா பேசலாமா? இது கிரீன் டாக் மச்சி - 2ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttp://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1308181727870109419.post-24795030141411710372009-08-07T08:44:04.602+04:002009-08-07T08:44:04.602+04:00I'll try to use recycled paper, whenever I do....I'll try to use recycled paper, whenever I do.<br /><br />Thanks for the information.Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-23843548725088087542009-07-29T12:20:57.336+04:002009-07-29T12:20:57.336+04:00அன்பின் செந்தில் வேலன்
அருமையான இடுகை - தக்வல்கள்...அன்பின் செந்தில் வேலன்<br /><br />அருமையான இடுகை - தக்வல்கள் அறிந்தவை எனினும் பயனபடுத்தாத தகவல்கள். என்று இயற்கைக்கு எதிராக மரங்கள் வெட்டுவதும் - பசுமை நிலங்களை அழிப்பதும் - பாசன் வாய்களை மூடுவதும் - இருக்க இடம் தேடி - வாழ வசதியாக இத்தனையும் செய்தோமோ - செய்கிறோமோ - அன்றே நாம் பாவம் செய்ய ஆரம்பித்து விட்டோம்.<br /><br />என்று இந்த இயற்கைக்கு எதிரான செயலை நிறுத்தப் போகிறோமோ - தெரியவில்லை<br /><br />நல்வாழ்த்துகள் செந்தில் வேலன்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-63228504071314140172009-07-21T00:18:09.228+04:002009-07-21T00:18:09.228+04:00ஆகா...
இதுல இப்படி ஒரு உள்குத்து இருக்கா!!
பகிர்...ஆகா...<br /><br />இதுல இப்படி ஒரு உள்குத்து இருக்கா!!<br /><br />பகிர்வுக்கு நன்றி தல ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-81517828815060944042009-07-08T22:12:06.343+04:002009-07-08T22:12:06.343+04:00அட... நல்லா பச்ச பச்சயா பேசறீங்க..
நானும் உடுமலைத...அட... நல்லா பச்ச பச்சயா பேசறீங்க..<br /><br />நானும் உடுமலைதான் :)Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-20149893927212139712009-07-08T21:35:18.768+04:002009-07-08T21:35:18.768+04:00//
Ranjitha said...
Collective Informations.
//
...//<br />Ranjitha said... <br />Collective Informations.<br />//<br /><br />வாங்க ரஞ்சிதா... வருகைக்கு நன்றிச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-39361049457708872982009-07-08T21:34:36.948+04:002009-07-08T21:34:36.948+04:00//
ரெட்மகி said...
நல்ல பதிவு ...ஒருத்தனுக்கு ஒரு...//<br />ரெட்மகி said... <br />நல்ல பதிவு ...ஒருத்தனுக்கு ஒருத்தி போல atleast ஒவ்வொருத்தனும் ஒரு மரம் வளர்க்கணும் ....<br /><br />நாங்க எங்க கிராமத்தில் 50 மரம் நட்டு வளர்த்தோம் , ஆனால் பாழ போன அரசியிலால் ,<br />ஏரி தூர் வாரரோம்னு சொல்லி ஒரு அடி கூட வாரம ,நாங்க கரைல நட்டு வச்ச அத்தன மரத்தையும் சாக அடிசிட்டானுக .2 வருடம் வளர்த்தோம் எல்லாம் வீண் .அதனால கடந்த 2<br />வருடமா எந்த மரமும் நடல. <br /><br />இனி நாங்க மரம் வளர்ப்போம் கண்டிபாக எந்த இடயுறூம் வராமல் ...<br /><br />நன்றி அண்ணா<br />//<br /><br />வாங்க மகி! உங்க முயற்சி பலனளிக்காமல் போனதிற்கு வருந்துகிறேன். <br /><br />இந்த முறை வெற்றியடைய வாழ்த்துகள்ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-90231720873343808492009-07-08T21:33:03.679+04:002009-07-08T21:33:03.679+04:00//
கலையரசன் said...
பூமி உங்களுக்கு நன்றி கூறுதோ...//<br />கலையரசன் said... <br />பூமி உங்களுக்கு நன்றி கூறுதோ இல்லையோ... <br />நான் கூறுகிறேன் நன்றி செந்தில்! <br />யப்பா.. ரொம்ப நாட்கள் கழித்து <br />நிறைவான பதிவு படித்த திருப்தி!!<br /><br />நானும் கைகுட்டைகளை பயன்படுத்த<br />முயற்சி செய்கிறேன்<br />//<br /><br />முயற்சி செய்யங்கள் கலை. ஏதோ நம்மால் ஆன சிறு பங்களிப்பு..ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-39524996320508846292009-07-08T21:32:05.645+04:002009-07-08T21:32:05.645+04:00//
நாகா said...
தற்போதைய வாழ்வுமுறையில் Tissue Pa...//<br />நாகா said... <br />தற்போதைய வாழ்வுமுறையில் Tissue Paperன் பயன்பாடு தவிர்க்க முடியாதது. ஆனால் கைமாறாக, நம்மால் இயன்ற வரை மரங்களை நடலாம். தொடருங்கள் தோழரே..<br />//<br /><br />கண்டிப்பா மரங்கள் நட்டே தீர வேண்டும். இல்லையென்றால் உலகமே பாலைவனமாகிவிடும்.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-86031231723373116352009-07-08T21:28:18.145+04:002009-07-08T21:28:18.145+04:00//
தீப்பெட்டி said...
நல்ல விசயம்..
//
//
ஆனந்தன...//<br />தீப்பெட்டி said... <br />நல்ல விசயம்..<br />//<br /><br />//<br />ஆனந்தன் said... <br />ஒரு காகிதத்துல இவ்வளவு விஷயமா . நான் 20 இதுவரைக்கும் இக்கும் மேற்பட்ட செடிகள் நட்டு வளர்த்து வருகிறேன் . தகவளுக்கு நன்றி நண்பரே<br />//<br /><br />வாங்க தீப்பெட்டி, ஆனந்தன். வருகைக்கு நன்றிச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-84822922337293357002009-07-08T21:26:50.846+04:002009-07-08T21:26:50.846+04:00//
வினோத்கெளதம் said...
Nalla KOdukkirnga Detailu...//<br />வினோத்கெளதம் said... <br />Nalla KOdukkirnga Detailu..:))<br />//<br /><br />வாங்க விணோத்.. முதல்ல கருத்த தெரிவிச்சதுக்கு நன்றிச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-59831031283244253972009-07-08T18:51:19.432+04:002009-07-08T18:51:19.432+04:00Collective Informations.Collective Informations.Ranjithahttps://www.blogger.com/profile/06283158068189996830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-61771940420898373102009-07-08T13:33:07.690+04:002009-07-08T13:33:07.690+04:00நல்ல பதிவு ...ஒருத்தனுக்கு ஒருத்தி போல atleast ஒவ்...நல்ல பதிவு ...ஒருத்தனுக்கு ஒருத்தி போல atleast ஒவ்வொருத்தனும் ஒரு மரம் வளர்க்கணும் ....<br /><br />நாங்க எங்க கிராமத்தில் 50 மரம் நட்டு வளர்த்தோம் , ஆனால் பாழ போன அரசியிலால் ,<br />ஏரி தூர் வாரரோம்னு சொல்லி ஒரு அடி கூட வாரம ,நாங்க கரைல நட்டு வச்ச அத்தன மரத்தையும் சாக அடிசிட்டானுக .2 வருடம் வளர்த்தோம் எல்லாம் வீண் .அதனால கடந்த 2<br />வருடமா எந்த மரமும் நடல. <br /><br />இனி நாங்க மரம் வளர்ப்போம் கண்டிபாக எந்த இடயுறூம் வராமல் ...<br /><br />நன்றி அண்ணாரெட்மகிhttps://www.blogger.com/profile/05272263852099671644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-45428686145006958692009-07-08T13:32:56.549+04:002009-07-08T13:32:56.549+04:00பூமி உங்களுக்கு நன்றி கூறுதோ இல்லையோ...
நான் கூ...பூமி உங்களுக்கு நன்றி கூறுதோ இல்லையோ... <br />நான் கூறுகிறேன் நன்றி செந்தில்! <br />யப்பா.. ரொம்ப நாட்கள் கழித்து <br />நிறைவான பதிவு படித்த திருப்தி!!<br /><br />நானும் கைகுட்டைகளை பயன்படுத்த<br />முயற்சி செய்கிறேன்...கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-50175531696721200242009-07-08T10:41:54.471+04:002009-07-08T10:41:54.471+04:00தற்போதைய வாழ்வுமுறையில் Tissue Paperன் பயன்பாடு தவ...தற்போதைய வாழ்வுமுறையில் Tissue Paperன் பயன்பாடு தவிர்க்க முடியாதது. ஆனால் கைமாறாக, நம்மால் இயன்ற வரை மரங்களை நடலாம். தொடருங்கள் தோழரே..நாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-87412091863462592762009-07-08T08:38:18.858+04:002009-07-08T08:38:18.858+04:00ஒரு காகிதத்துல இவ்வளவு விஷயமா . நான் 20 இதுவரைக்கு...ஒரு காகிதத்துல இவ்வளவு விஷயமா . நான் 20 இதுவரைக்கும் இக்கும் மேற்பட்ட செடிகள் நட்டு வளர்த்து வருகிறேன் . தகவளுக்கு நன்றி நண்பரேஆனந்தன்https://www.blogger.com/profile/03411784111787608352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-859246593027507422009-07-08T08:36:42.387+04:002009-07-08T08:36:42.387+04:00நல்ல விசயம்..நல்ல விசயம்..தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-3962798901126532292009-07-08T08:29:28.563+04:002009-07-08T08:29:28.563+04:00Nalla KOdukkirnga Detailu..:))Nalla KOdukkirnga Detailu..:))வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.com