tag:blogger.com,1999:blog-1308181727870109419.post6053671034977468452..comments2023-10-28T14:45:16.092+04:00Comments on செந்திலின் பக்கங்கள்: 21ம் நூற்றாண்டின் ஹாலோகாஸ்ட்.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttp://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1308181727870109419.post-55999543167254241662009-08-30T21:45:02.641+04:002009-08-30T21:45:02.641+04:00தங்கள் பதிவு தமிழினத்தின் குரலாக ஒலித்தமைக்கு நன்ற...தங்கள் பதிவு தமிழினத்தின் குரலாக ஒலித்தமைக்கு நன்றியும் வணக்கங்களும்! <br />வலியும் ஆற்றாமையும் மிகுந்த இந்த சூழலில் சிலநூறு ஆண்டுகள் நிகழ்ந்த நம் இந்திய சுதந்திர போரையும், நம் பள்ளிக்கூட வரலாற்று பாடங்களில் இடம் பெறாத பெயரறியாத எண்ணற்ற நம் இந்திய விடுதலை வீரர்களையும், அவற்றால் நாம் இன்று பெற்றுள்ள பயனையும் நினைவு படுத்திக் கொள்கிறேன்! இலங்கையில் நாம் கண்ட, காணாத பல கொடும் மரணங்கள் மிகவிரைவில் ஐக்கிய நாடுகள் சபையில் தமிழீழ கொடியினை ஏற்றப்போகும் அஸ்திவார செங்கற்களாகவே கொள்வோம் எனும் என் நம்பிக்கைதனை பகிர்ந்துகொள்கிறேன்! தமிழ் இலக்கியத்தில் புறநானூறுடன் இரண்டாயிரத்தின் ஈழப்போரும் தமிழர் வீரத்துக்கு சாண்றாக பதிவுபெறும் என திட்பமாக நம்புகிறேன்! நன்றி!க. தங்கமணி பிரபுhttps://www.blogger.com/profile/06998627073398915378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-20021400245970223412009-08-30T21:10:42.218+04:002009-08-30T21:10:42.218+04:00பின்னூட்டமிட்ட அனைவருக்கும், நண்பர்களுக்கு இந்த செ...பின்னூட்டமிட்ட அனைவருக்கும், நண்பர்களுக்கு இந்த செய்தியைப் பரப்பிய நண்பர்களுக்கும் நன்றி!!ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-3165821944488680972009-08-30T21:01:51.141+04:002009-08-30T21:01:51.141+04:00ஓட்டு போட்டாச்சுஓட்டு போட்டாச்சுAshok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-18957089864779711952009-08-30T12:10:53.739+04:002009-08-30T12:10:53.739+04:00வித்தியாசமான பதிவு
தரமான படைப்புவித்தியாசமான பதிவு <br />தரமான படைப்புthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-60033326506501198152009-08-30T10:10:26.771+04:002009-08-30T10:10:26.771+04:00வருந்ததக்க விஷயம்தான் செந்தில்...
வார்த்தைகள் வரவ...வருந்ததக்க விஷயம்தான் செந்தில்... <br />வார்த்தைகள் வரவில்லை!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-21024309473835897662009-08-30T00:43:59.921+04:002009-08-30T00:43:59.921+04:00:(
:(:(<br />:(ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-14124987471373788412009-08-29T22:22:42.341+04:002009-08-29T22:22:42.341+04:00அருமை நண்பர் செந்தில் வேலன்,
நானும் போய் பார்த்தேன...அருமை நண்பர் செந்தில் வேலன்,<br />நானும் போய் பார்த்தேன்.<br />நாம் ஒட்டு போட்டு தேர்ந்தெடுத்த ஆட்சியின் கையாலாகாத்தனம் பற்றி உரைக்க இதை விட உதாரணம் வேண்டுமா?<br />இன்னும் நடந்து கொண்டு தானே இருக்கிறது.<br />நாம் எல்லாம் எவ்வளவு பாதுகாப்பாய் இருக்கிறோம்.<br />அழுவதை தவிர என்ன செய்ய முடியும் கையாலாகாத நம்மால்?<br />இது குறித்த கானொளி படத்திற்கு என் தளத்தில் இருந்து இனைப்பு தண்ட்துள்ளேன்.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-48708914076282108202009-08-29T18:49:22.506+04:002009-08-29T18:49:22.506+04:00ஒவ்வொருவரின் நெஞ்சிலும் அரையும் இந்த படுபாதக செயல்...ஒவ்வொருவரின் நெஞ்சிலும் அரையும் இந்த படுபாதக செயல்கள்...வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையில் நாமும்...<br /><br />நானும் என் நண்பர்கள் மற்றும் தோழர்களுக்காக பதிவிட்டுள்ளேன்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-27510961158688646842009-08-29T18:44:29.495+04:002009-08-29T18:44:29.495+04:00skletans show the atrocities,aggressive,revange,he...skletans show the atrocities,aggressive,revange,headwaightAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-14350425862202693282009-08-29T18:38:45.545+04:002009-08-29T18:38:45.545+04:00இவை போல எவ்வளவோ விடயங்கள் நடந்திருந்தாலும் எந்த ஒர...இவை போல எவ்வளவோ விடயங்கள் நடந்திருந்தாலும் எந்த ஒரு நாடும் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் கவலையளிகிறது <br /><br />ம்ம் பதிவுக்கு நன்றிகரவைக்குரல்https://www.blogger.com/profile/06488095598586927102noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-30222803398721556692009-08-29T17:04:15.112+04:002009-08-29T17:04:15.112+04:00நன்றி செந்தில்....
இந்த இடுகை மௌனமாய் இருக்கும் ம...நன்றி செந்தில்....<br /><br />இந்த இடுகை மௌனமாய் இருக்கும் மக்கள் மனதை தட்டும்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.com