tag:blogger.com,1999:blog-1308181727870109419.post6348151170175199878..comments2023-10-28T14:45:16.092+04:00Comments on செந்திலின் பக்கங்கள்: லிவிங்க்-டு-கெதர், குஷ்பு, திருமணம் - ஒரு பார்வை!!ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttp://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1308181727870109419.post-60880610266773870212010-05-02T10:23:30.349+04:002010-05-02T10:23:30.349+04:00திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழு...திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழுவது சமுகத்தில் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் இதனால் குப்பை தொட்டிகளில் சிசுக்களை பார்க்கலாம் இன்னும் அதிக குழந்தைகள் அனாதைகளாக நிற்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை நீதிபதிகளும் அரசாங்கமும் சிந்தித்து பார்க்கவேண்டும் இது திருமணம் முறையாக சட்டமாக்க பட்டால் தடுக்கப்படும்Anonymoushttps://www.blogger.com/profile/02410007247399373542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-69896136399676263132010-05-02T06:35:11.488+04:002010-05-02T06:35:11.488+04:00னல்லாருக்கு.குரிப்பா ஆனால், நேற்று ஏற்பட்ட காயங்கள...னல்லாருக்கு.குரிப்பா ஆனால், நேற்று ஏற்பட்ட காயங்கள் சில சமயம் நீங்கா வடுக்களாக மாறுவிடும்!! எண்ட்ர line super. cp senthilkumar<br />chennimalaiசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-58644414816332939222010-05-01T17:27:36.923+04:002010-05-01T17:27:36.923+04:00@@ பிரபாகர்,
மனசு ஏத்துக்க முடியாதது நாம் வளர்ந்த...@@ பிரபாகர்,<br /><br />மனசு ஏத்துக்க முடியாதது நாம் வளர்ந்த சூழல் தான் காரணம். நன்றி.<br /><br />@@ சங்கர்,<br /><br />நன்றி<br /><br />@@ கதிர்,<br /><br />நன்றி<br /><br />@@ சித்ரா,<br /><br />ஆமாங்க, அடுத்த தலைமுறையினர் வரும்பொழுது, நம் தலைமுறையினர் ஏற்றுக் கொள்வோம் என்று நினைக்கிறேன்.<br /><br />@@ கிரிஸ்டியன்ஸ்,<br /><br />எதுவும் அவ்வளவு சீக்கிரம் கெடாதுங்க. இன்னும் ஐம்பது வருடம் ஆனாலும் :)) <br />நன்றிங்க.<br /><br />@@ செந்தழல் ரவி,<br /><br />நல்ல தகவல். ஆனால் அவர்களுக்கு என்ன நடைமுறை தேவைப்படுகிறது?<br />தகவலிற்கு நன்றிங்க. <br /><br />@@ செந்தில்குமார்,<br /><br />ஏத்துக்க முடியாதது நாம் வளர்ந்த சூழல் தான் காரணம். நன்றிங்க.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-80785244039684892622010-05-01T09:58:08.257+04:002010-05-01T09:58:08.257+04:00இத்தனை காலமாக காதல் திருமணத்திற்கு "ஜங்கு புங...இத்தனை காலமாக காதல் திருமணத்திற்கு "ஜங்கு புங்கென்று" ஆர்பாட்டம் செய்த பெற்றோர்கள்.. இப்பொழுது தான் கொஞ்சம் அனுமதியளிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் சேர்ந்து வாழ்தலை எப்படி எடுத்துக் கொள்வார்கள்?<br /><br /><br /><br />ஒருவேளை நாம் சார்ந்து வந்த சமூக சூழலோ....?<br /><br />கடைசில கலக்கிட்டீங்க...செந்தில்குமார்https://www.blogger.com/profile/14246406916800832771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-5548658906789381992010-04-30T23:53:05.481+04:002010-04-30T23:53:05.481+04:00In EU Countries, You can Get a Visa for a Girlfrie...In EU Countries, You can Get a Visa for a Girlfriend too, as a dependent.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-66326776851350849082010-04-30T23:40:55.841+04:002010-04-30T23:40:55.841+04:00மிகவும் வருத்தமாக உள்ளது.குஷ்பூ சொன்னால் அது அவரது...மிகவும் வருத்தமாக உள்ளது.குஷ்பூ சொன்னால் அது அவரது தனிப்பட்ட கருத்து.ஆனால் நீதிபதி இப்படி சொல்லலாமா?.மனிதர்கள் மனசாட்சியில் பொய்யை வைக்க ஆரம்பித்துவிட்டனர்.அமெரிக்க <br />கெட்டது அம்பது வருஷத்தில்.இந்தியாவுக்கு இருபது வருஷம்.kiristianshttps://www.blogger.com/profile/06131441678297809555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-28249548561142458812010-04-30T22:14:30.178+04:002010-04-30T22:14:30.178+04:00////இத்தனை காலமாக காதல் திருமணத்திற்கு "ஜங்கு...////இத்தனை காலமாக காதல் திருமணத்திற்கு "ஜங்கு புங்கென்று" ஆர்பாட்டம் செய்த பெற்றோர்கள்.. இப்பொழுது தான் கொஞ்சம் அனுமதியளிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் சேர்ந்து வாழ்தலை எப்படி எடுத்துக் கொள்வார்கள்?////<br /><br /><br /><br />......இதையும் முதலில் ஜங்கு புங்கு என்று சொல்லி விட்டு பிறகு ஏற்றுக் கொள்வார்களோ என்னவோ? நிறைய விஷயங்கள் மாறி கொண்டு வருகின்றன. எதை சமூகம் வரவேற்கிறது எதை ஒதுக்குகிறது என்று ஒண்ணும் தெரியல ......Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-24627294346649856092010-04-30T15:57:26.344+04:002010-04-30T15:57:26.344+04:00கடைசி வரிகள் மட்டும் ”நச்”...கடைசி வரிகள் மட்டும் ”நச்”...ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-47153228170422982122010-04-30T14:40:44.608+04:002010-04-30T14:40:44.608+04:00நல்லா சொல்லியிருக்கீங்க செந்தில்... ஆனால் முழு மனச...நல்லா சொல்லியிருக்கீங்க செந்தில்... ஆனால் முழு மனசா ஏத்துக்க முடியல!<br /><br />ஒருவேளை நாம் சார்ந்து வந்த சமூக சூழலோ....?<br /><br />பிரபாகர்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.com