tag:blogger.com,1999:blog-1308181727870109419.post7060890739404430847..comments2023-10-28T14:45:16.092+04:00Comments on செந்திலின் பக்கங்கள்: நிலா நீ வானம் காற்று..ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttp://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1308181727870109419.post-41185054645202875602010-03-14T16:39:13.984+04:002010-03-14T16:39:13.984+04:00திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்ற போது அது மனதில் ...திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்ற போது அது மனதில் இடம் பிடிக்கத் தவறியது. நல்ல பாடல்; ஆனால், பத்தோடு பதினொன்றாகத் தோன்றியது.<br /><br />பின்னர், பாடலை மீண்டும் கேட்கும் வாய்ப்பு சில நாட்களுக்கு முன் கிட்டியது. தொலைகாட்சியில் இடைச்செருகல். ஏனோ பாடல் வரிகளை உன்னிப்பாகக் கேட்டேன்.<br /><br />ஆகா ... என்ன ஒரு பாடல்! "அன்புள்ள மன்னா..." என்று தொடங்கி "அன்புள்ள படவா..." என்று பாடல் தொடர்வதற்குள் என் கண்களில் தாரை தாரையாக நீர்.<br /><br />காதலை, அது கொடுக்கும் வலியை, இவ்வளவு பக்குவத்துடனும் நேர்த்தியுடனும் செறிவுடனும் வேறொரு திரைப்பாடல் இந்நாள்வரை கொடுத்திருக்கவில்லை என்பதே என் கருத்து. இப்பாடலே இனி வரும் திரைப்படக் காதல் பாடல்களுக்கு எல்லை.வே. இளஞ்செழியன்https://www.blogger.com/profile/08142678096187398791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-32797299698758136962010-01-19T21:11:35.719+04:002010-01-19T21:11:35.719+04:00நன்றி பாலாண்ணே
நன்றி அன்பர் பின்னோக்கி. உண்மை தான...நன்றி பாலாண்ணே<br /><br />நன்றி அன்பர் பின்னோக்கி. உண்மை தான் வெற்றியடையாத படங்களின் பாடல்கள் நமக்கும் மறந்துவிடுகிறது.<br /><br />நன்றி பிரதாப்<br /><br />நன்றி பிரபாகர். எனக்கும் உங்கள் கருத்தே..<br /><br />நன்றி வினோத்.<br /><br />நன்றி கலை.<br /><br />நன்றி கண்ணா.<br /><br />நன்றி சரவணக்குமார். யுகபாரதி கலக்கியிருக்கிறார்.<br /><br />நன்றி சித்ரா.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-52338528870103284392010-01-18T21:33:36.027+04:002010-01-18T21:33:36.027+04:00nice song. nice pic - water drop in the shape of a...nice song. nice pic - water drop in the shape of a heart. nice review.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-16962378825059011322010-01-16T12:05:58.291+04:002010-01-16T12:05:58.291+04:00நல்ல பதிவு நண்பரே, அன்புள்ள மன்னா என்று தொடங்கும் ...நல்ல பதிவு நண்பரே, அன்புள்ள மன்னா என்று தொடங்கும் யுகபாரதியின் வரிகள் அத்தனை அருமையாக இருக்கும். இந்த வரிகளுக்காகவே மீண்டும் மீண்டும் கேட்டு ரசிக்கும் பாடல் இது.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-32511304273242913582010-01-16T10:05:19.592+04:002010-01-16T10:05:19.592+04:00இது வரை கேட்டதில்லை....
கேட்டு விடுவோம்.
:)
பொத...இது வரை கேட்டதில்லை....<br /><br />கேட்டு விடுவோம்.<br /><br />:)<br /><br />பொதுவாக சேரன் விரும்பும் ஓவர் செண்டிமெண்ட் வரிகள், மற்றும் காட்சிகளென்றால் எனக்கு கொஞ்சம் அலர்ஜி.. அதனாலயே “ஓவ்வொரு பூக்களுமே” பாடல எனக்கு பிடிக்காமல் போனது.<br /><br />இந்த பாடலை கேட்டு விட்டு சொல்கிறேன்கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-55341636355764777462010-01-15T18:59:13.837+04:002010-01-15T18:59:13.837+04:00செந்திலுக்கு ஒரு ராயல் சல்யூட்!!செந்திலுக்கு ஒரு ராயல் சல்யூட்!!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-54586036662427794102010-01-15T18:22:26.150+04:002010-01-15T18:22:26.150+04:00எனக்கும் கேக்க கேக்க இந்தப்பாடல் மிகவும் பிடித்துப...எனக்கும் கேக்க கேக்க இந்தப்பாடல் மிகவும் பிடித்துப்போனது..<br />நடுவுல வர இசை நம் உணர்வுகளில் எதோ ஒரு Magic செய்யும் இந்தப்பாடலை கேக்கும்பொழுது.வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-69862313828341837562010-01-15T15:27:41.613+04:002010-01-15T15:27:41.613+04:00செந்தில்,
இசை நம்மை பண்படுத்தும், நமது நடப்பு நிக...செந்தில்,<br /><br />இசை நம்மை பண்படுத்தும், நமது நடப்பு நிகழ்வுகளை துளியும் கெடுக்காமல் நம்மோடு இயைந்து தாலாட்டி மனதை சாந்தப்படுத்தும். அதனால்தான் நான் கடைபிடிப்பது தொன்னூறு சதம் இசை, பத்து சதம் டி.வி.<br /><br />பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-68522060426918461162010-01-15T15:25:29.856+04:002010-01-15T15:25:29.856+04:00புதிய பாடல்களை கேட்க விருப்பமில்லாததல் அதிகம் கேட்...புதிய பாடல்களை கேட்க விருப்பமில்லாததல் அதிகம் கேட்பதில்லை, இதுபோன்ற நல்லபாடல்களும் வருகின்றன. பகிர்வுக்கு நன்றி செந்தில்.Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-58670018004936504102010-01-15T14:20:45.058+04:002010-01-15T14:20:45.058+04:00பாடல் கேட்கும் போது இனிமையாக இருக்கும். படம் சரியா...பாடல் கேட்கும் போது இனிமையாக இருக்கும். படம் சரியாக போகாததால், பாடல்கள் கவனிக்கப்படாமல் போய் விட்டது. எனக்கும் பிடித்த பாடல்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-29588395437171245872010-01-15T14:15:07.317+04:002010-01-15T14:15:07.317+04:00எனக்கும் மிகப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. :...எனக்கும் மிகப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. :)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com