tag:blogger.com,1999:blog-1308181727870109419.post778847858556434266..comments2023-10-28T14:45:16.092+04:00Comments on செந்திலின் பக்கங்கள்: மொழிகளின் செல்வாக்கு!ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttp://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-1308181727870109419.post-65482027754133296782010-01-23T01:09:13.035+04:002010-01-23T01:09:13.035+04:00migavum arumaiyana pathivu......
Arasu than pangu...migavum arumaiyana pathivu......<br /><br />Arasu than pangu aatrukiratho illaiyo.....Thamil pesum makkal matrangalai endha endha vagaiyil sirithu sirithaga yerpadhuththalaam yenpathai patriyum sinthikka vendum.....Hussain Muthalifhttps://www.blogger.com/profile/06993763936536901022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-40161339345827209862009-09-29T12:42:49.424+04:002009-09-29T12:42:49.424+04:00//192 நாடுகளைச் சார்ந்தவர்கள் இருக்கும் அவையில் இந...//192 நாடுகளைச் சார்ந்தவர்கள் இருக்கும் அவையில் இந்தியில் பேச வேண்டுமென்று விரும்பும் பொழுது, தாய்நாட்டுப் பாராளுமன்றத்தில் தாய்மொழியில் பதிலளிக்கக்கூடாது என்பதை என்னவென்று சொல்ல?// வருந்தக்கூடிய விஷயம். மாற்றம் வருவது குறித்து யார் கவலைப்படுவது :-(Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-48025924696519772582009-09-27T20:00:37.484+04:002009-09-27T20:00:37.484+04:00ஆய்வுக் குறிப்புகளுடன் கூடிய அருமையான பதிவு.
இது ப...ஆய்வுக் குறிப்புகளுடன் கூடிய அருமையான பதிவு.<br />இது போன்ற பதிவுகளைத் தொடருங்கள்.Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-18671362718933311122009-09-27T19:26:50.467+04:002009-09-27T19:26:50.467+04:00வாங்க பிரபாகர். கருத்திற்கு நன்றி!
வாங்க பிரதீப்....வாங்க பிரபாகர். கருத்திற்கு நன்றி!<br /><br />வாங்க பிரதீப். கருத்திற்கு நன்றி!<br /><br />வாங்க சிம்மபாரதி. கருத்திற்கு நன்றி!<br /><br />வாங்க கலையரசன். கருத்திற்கு நன்றி!ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-65837490670303183232009-09-27T19:24:48.559+04:002009-09-27T19:24:48.559+04:00வாங்க வானதி.
நீங்கள் சொல்வது முழுவதும் உண்மை. நமக...வாங்க வானதி.<br /><br />நீங்கள் சொல்வது முழுவதும் உண்மை. நமக்கு ஆட்சியில் அதிக அதிகாரமிருந்தால் தான் நம் மொழிக்கு உரிய இடத்தைத் தர முடியும்.<br /><br />நமது இன்றைய நிலைக்கு ஆங்கிலேயர்களே காரணம். என்ன செய்ய?<br /><br />விரிவான கருத்தைப் பதிவு செய்தமைக்கு நன்றி.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-78323187986279595552009-09-27T10:42:39.879+04:002009-09-27T10:42:39.879+04:00நல்ல பதிவு செந்தில்! இந்தியாவில் பேசும் மொழிகளில்...நல்ல பதிவு செந்தில்! இந்தியாவில் பேசும் மொழிகளில்.. நாம் 5வது இடத்தில்தான் இருக்கிறோம்! ஆகக் குறைந்தது 2வது இடத்திலாவது வரவேண்டும். பின்பு, நீங்கள் கூறியது போல் அலுவல், வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் போன்றவற்றிலும் பரவலாக தமிழை பயன்படுத்தவேண்டும்!!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-25252665247875089382009-09-27T09:20:40.072+04:002009-09-27T09:20:40.072+04:00\\பாராளுமன்றத்தின் கேள்வி நேரத்தில், துறை சார்ந்த ...\\பாராளுமன்றத்தின் கேள்வி நேரத்தில், துறை சார்ந்த அமைச்சர்கள் இந்தி, ஆங்கிலம் தவிர வேறு மொழிகளில் (தமிழில்) பதிலளிக்கக்கூடாது என்று கூறியது வருந்தத்தக்கது.<br /><br />192 நாடுகளைச் சார்ந்தவர்கள் இருக்கும் அவையில் இந்தியில் பேச வேண்டுமென்று விரும்பும் பொழுது, தாய்நாட்டுப் பாராளுமன்றத்தில் தாய்மொழியில் பதிலளிக்கக்கூடாது என்பதை என்னவென்று சொல்ல? \\<br /><br />அருமையான பதிவு.... நம் மக்களும் அரசாங்கமும் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..சிம்மபாரதிhttps://www.blogger.com/profile/09391040962538124958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-74447798676059418902009-09-26T13:50:55.834+04:002009-09-26T13:50:55.834+04:00வாங்க ஞானப்பித்தன். நன்றி!
வாங்க பட்டிக்காட்டான்....வாங்க ஞானப்பித்தன். நன்றி!<br /><br />வாங்க பட்டிக்காட்டான். நன்றி!<br /><br />வாங்க பாலாஜி. நன்றி!ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-6052625842368768082009-09-26T13:47:05.183+04:002009-09-26T13:47:05.183+04:00அருமையான பதிவு செந்தில்அருமையான பதிவு செந்தில்Anonymoushttps://www.blogger.com/profile/05978530547996056553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-84591475011996199962009-09-26T12:01:40.580+04:002009-09-26T12:01:40.580+04:00மொழியை வளர்க்கிறோம் என வாய்வழியே மக்களை ஏமாற்றும் ...மொழியை வளர்க்கிறோம் என வாய்வழியே மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள் இனியாவது திருந்துவார்களா?<br /><br />மிகவும் நல்ல பதிவு செந்தில்...<br /><br />உண்மையில் மிகவும் உபயோகமான தகவல்களை அழகாய் பகிர்ந்துகொள்கிறீர்கள்...<br /><br />பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-87559612425454791022009-09-26T11:56:16.989+04:002009-09-26T11:56:16.989+04:00நல்ல பதிவு ,நல்ல ஆய்வு நீங்கள் சொல்வது எல்லாம் உண்...நல்ல பதிவு ,நல்ல ஆய்வு நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை.அத்துடன் ஒரு மொழி செல்வாக்கு பெறுவதற்கு அரசியல் அதிகாரமும் முக்கியம் ,பொருளாதார அரசியல் ராணுவ வலிமை எந்த இனக்குழுமத்தின் கையில் இருக்கிறதோ அந்த மொழி பேசுபவர்கள் , தங்கள் மொழியின் செல்வாக்கை உயர்த்தவும் பாதுக்காக்கவும் எல்லாவிதமான ஏற்பாடு செய்கிறார்கள். நீங்கள் கூறிய பத்து மொழிகளில் இந்தியும் வந்தது தற்செயலாக இல்லை ,அதற்குப் பின்னால் பெரிய செயல் திட்டங்களும் பணச்செலவும் உள்ளன .இந்தியாவின் மற்ற மொழிகள் இந்தியை விட செழுமையிலோ வளத்திலோ குறைந்தவை இல்லை ,ஆனால் அந்த மொழிகளுக்கு இந்திக்கு இருக்கும் அதிகாரம் அங்கீகாரம் இல்லை நீங்களே சொல்கிறீர்கள் மாநாடு வைத்து இந்தி மொழியை எப்படி ப்ரோமொடே பண்ணலாம் என்று பேசுகிறார்கள் என்று.<br />ஐநா சபையில் இலங்கை ஜனாதிபதி சிங்களத்தில் பேசக்கொடியதாக இருக்கிறது ஆனால் இந்திய மக்களவையில் இந்தியரான ஒரு தமிழர் தனது தாய் மொழியில் பேச முடியாமல் இருக்கிறது ,வருந்தத்தக்க விஷயம். <br />ஐரோப்பிய மொழிகள் செல்வாக்கு மிக்கவையாக இருப்பதற்கு அவர்களின் முன்னைய காலனித்துவ ஆட்சிகள் முக்கிய காரணம்.<br />ஆங்கிலேயர்கள் உலகை ஆக்கிரமிக்காமல் இருந்திருந்தால் ஆங்கிலமும் பிரிட்டனில் மட்டும் கிட்டத்தட்ட ஆறு கோடி மக்களால் பேசப்படும் ஒரு மொழியாகவும் ஸ்பானிஷ் மொழி ஸ்பெயினில் மட்டும் நாலு கோடி மக்களால் மட்டும் பேசப்படும் ஒரு மொழியாகவும் இருந்திருக்கும். <br />இந்த காலனித்துவ நாடுகள் தங்கள் மொழியின் செல்வாக்கை மட்டுமல்ல மற்றும் எத்தனையோ மொழிகளின் செல்வாக்கையும் தலைவிதியையும் மாற்றி விட்டுத்தான் போயிருக்கிறார்கள் <br />அந்தக்காலங்களில் அரசர்கள் தமது சாம்ராஜ்ஜியங்களை நிறுவ போர் செய்து ரத்தம் சிந்தி உயிர்களை இழந்து தியாகம் செய்து தான் அவற்றை அடைந்தார்கள் ஆனால் வெள்ளையர்கள் இந்தியாவையும் இலங்கையையும் விட்டுப்போனபோது சிங்களவர்களும் இந்திக்காரர்களும் ஒரு கஷ்டமும் படாமல் மற்றைய இனங்களின் மீது ஆதிக்கம் செலுத்த வசதியாக முழுநாட்டையும் அவர்களுக்கு கொடுத்து விட்டு சென்று விட்டார்கள்.அதனால்தால்;வரலாற்றில் ஒரு போதுமே ஹிந்தி பேசும் மன்னர்களின் ஆட்சியில் இருக்காத தென்னிந்தியாவையும் குறிப்பாக தமிழ் நாட்டையும் இன்று தங்கள் மொழியைப் பேசினால்தான் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலைக்கு கொண்டு வந்துள்ளது.<br />சிங்களவரின் கையில் அரசயல் அதிகாரத்தை ஆங்கிலேயர்கள் கொடுத்த காரணத்தினால்தான் இன்று அங்கு தமிழ் பேசும் மக்களை அதிகாரம் செய்ய மட்டுமல்லாது அழிக்கவும் கூடியாதாக உள்ளது. <br />மிகவும் குறைந்த தொகையில் பேசப்படும் நோர்வீஜிய மொழி சுவீடிஷ் மொழிகளுக்கு இருக்கும் செல்வாக்கும் பாதுகாப்பும் பெருந்தொகையான கோடிக்கணக்கான மக்கள் பேசும் மொழிகளான தமிழ் தெலுங்கு போன்ற மொழிகளுக்கு இல்லாமல் இருப்பதற்கு காரணம் இந்த மொழிகள் அரசியல் செல்வாக்கு இல்லாத தமக்கென்று சொந்த நாடு இல்லாத இனங்களால் பேசப்படுவதுதான். <br /><br />-வானதிvanathyhttps://www.blogger.com/profile/04404634024915755869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-87447936232278160562009-09-26T11:49:01.360+04:002009-09-26T11:49:01.360+04:00//தமிழ் போன்ற மொழிகளைப் படிப்பதோடு நிற்காமல் அலுவல...//தமிழ் போன்ற மொழிகளைப் படிப்பதோடு நிற்காமல் அலுவல், வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் போன்ற துறைகளிலும் வெகுவான பயன்படுத்தத் துவங்க வேண்டும்.//<br /><br />உண்மைதான் இதைபோன்றதொரு முயற்சிகளில் ஈடுபட்டாலே நமது மொழியின் செல்வாக்கை மேன்மையடைய செய்யமுடியும் என்பதை உணரமுடிகிறது.<br /><br />நல்ல சிந்தனைப் பகிர்வு அன்பரே...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-66482419277981770882009-09-26T11:31:37.354+04:002009-09-26T11:31:37.354+04:00அற்புதமான பகிர்வுங்க..அற்புதமான பகிர்வுங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-6028166633166477652009-09-26T10:29:18.454+04:002009-09-26T10:29:18.454+04:00//192 நாடுகளைச் சார்ந்தவர்கள் இருக்கும் அவையில் இந...//192 நாடுகளைச் சார்ந்தவர்கள் இருக்கும் அவையில் இந்தியில் பேச வேண்டுமென்று விரும்பும் பொழுது, தாய்நாட்டுப் பாராளுமன்றத்தில் தாய்மொழியில் பதிலளிக்கக்கூடாது என்பதை என்னவென்று சொல்ல? //<br /><br />-:))))<br /><br />nalla pathivuவெற்றி-[க்]-கதிரவன்https://www.blogger.com/profile/08758749129783786752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-81739325429049138942009-09-26T09:22:37.682+04:002009-09-26T09:22:37.682+04:00வாங்க கார்த்திகேயன். நன்றி!
வாங்க ஆதவன். நன்றி!வாங்க கார்த்திகேயன். நன்றி!<br /><br />வாங்க ஆதவன். நன்றி!ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-84081875544540711452009-09-26T08:42:03.414+04:002009-09-26T08:42:03.414+04:00ஆகா!ஆகா!☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-77484668295696950882009-09-26T07:46:26.808+04:002009-09-26T07:46:26.808+04:00வாங்க சென்ஷி. நன்றி!
வாங்க இராகவன் அண்ணே. நன்றி!வாங்க சென்ஷி. நன்றி!<br /><br />வாங்க இராகவன் அண்ணே. நன்றி!ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-38055412922437805392009-09-26T07:45:23.691+04:002009-09-26T07:45:23.691+04:00வாங்க பாலாண்ணே. உண்மை. அரசின் ஆதரவு தமிழுக்கு மிகவ...வாங்க பாலாண்ணே. உண்மை. அரசின் ஆதரவு தமிழுக்கு மிகவும் தேவை. நன்றி!<br /><br />வாங்க வசந்த். நன்றி!<br /><br />வாங்க இஸ்மத் அண்ணே. நன்றி!ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-90775708413248442442009-09-25T23:17:12.981+04:002009-09-25T23:17:12.981+04:00அருமை நண்பர் செந்தில்வேலன்,
யாரும் சொல்லாத ஒன்றை ச...அருமை நண்பர் செந்தில்வேலன்,<br />யாரும் சொல்லாத ஒன்றை சொல்லத்தோன்றியதே?அதற்காக ஒரு சபாஷ், நம் இந்திய மொழியும் 10ல் ஒன்றாக இருப்பது பெருமை அளிக்கிறது.<br />ஹிந்திகாரர்கள் ஹிந்தியை வளர்த்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். நாம் இனியாவது நம் பிள்ளைகளுக்கு தமிழை அவசியப்பாடமாக ஆவது தேர்ந்தெடுக்க வேண்டும்.<br /><br />நிரைய பிள்ளைகள் ஃப்ரென்சை எடுக்கிறார்கள்.<br />விட்டால் பிள்ளைகள் இது என்ன எழுத்து என கேட்பர்?அல்லு இல்லை,என் மகளுக்கு பள்ளியில் தமிழ் போதிக்கின்றனராம்,ஹிந்தியும் உள்ளதாம்.<br /><br />நாமும் எல்லா ஈமெயில்கள்,<br />எஸ் எம் எஸ்,சாட்டிங்குகளுக்கு தமிழை உபயோகிக்க வேண்டியது தான். நல்ல விழிப்புணர்வு பதிவு போட்டீர்கள்.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-89687621096589316172009-09-25T22:20:23.703+04:002009-09-25T22:20:23.703+04:00//தமிழ் போன்ற மொழிகளைப் படிப்பதோடு நிற்காமல் அலுவல...//தமிழ் போன்ற மொழிகளைப் படிப்பதோடு நிற்காமல் அலுவல், வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் போன்ற துறைகளிலும் வெகுவான பயன்படுத்தத் துவங்க வேண்டும். இதனை நடைமுறையில் கொண்டு வருவது மிகவும் கடினமானதாக இருந்தாலும், இன்றைய சூழ்நிலையில் இன்றியமையாததே!!//<br /><br />மிகச் சரியாகச் சொன்னீர்கள். இது நடந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-18291428999759916362009-09-25T22:03:40.262+04:002009-09-25T22:03:40.262+04:00மற்றுமொரு மிகச்சிறந்த பதிவு செந்தில்!மற்றுமொரு மிகச்சிறந்த பதிவு செந்தில்!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-69398815755684968702009-09-25T21:51:18.098+04:002009-09-25T21:51:18.098+04:00//தமிழ் போன்ற மொழிகளைப் படிப்பதோடு நிற்காமல் அலுவல...//தமிழ் போன்ற மொழிகளைப் படிப்பதோடு நிற்காமல் அலுவல், வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் போன்ற துறைகளிலும் வெகுவான பயன்படுத்தத் துவங்க வேண்டும். இதனை நடைமுறையில் கொண்டு வருவது மிகவும் கடினமானதாக இருந்தாலும், இன்றைய சூழ்நிலையில் இன்றியமையாததே!!//<br /><br />தன் குழுந்தை ஆங்கிலமீடியத்தில் படிப்பதையும் வீட்டில் ஆங்கிலத்தில் உரையாடுவதையும் பெருமையாகக் கருதும் பெற்றோர்களுக்கு மத்தியில் நாளைய சமுதாயத் தமிழர்களுக்கு தமிழ்பேசவேத் தெரியாமல்போய் விடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறேன்....என் குழந்தைகளை கட்டாயம் தமிழ்படிக்க வைத்திருக்கிறேன்...<br /><br />செந்தில்...நீங்கள் தந்த தகவல் அருமை....வாழ்த்துக்கள்...கிளியனூர் இஸ்மத்https://www.blogger.com/profile/15830575942668391621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-84326597892760054862009-09-25T21:50:43.712+04:002009-09-25T21:50:43.712+04:00அண்ணா மிகவும் கவனமா சிந்தித்து ஆராய்ந்து பார்த்து ...அண்ணா மிகவும் கவனமா சிந்தித்து ஆராய்ந்து பார்த்து எழுதியிருக்கிறீர்கள், அரசு கண்டு கொள்ளுமா?ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-42594353929165568052009-09-25T21:14:45.491+04:002009-09-25T21:14:45.491+04:00அருமையான ஆய்வும் தகவலும். வலுவான கருத்துக்கள். அரச...அருமையான ஆய்வும் தகவலும். வலுவான கருத்துக்கள். அரசின் ஆதரவும், ஈடுபாடும் மட்டுமே இதைச் சாதிக்க இயலும்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-73215018952479877642009-09-25T21:04:56.699+04:002009-09-25T21:04:56.699+04:00வாங்க நல்லதம்பி. நன்றி!
வாங்க அசோக். நன்றி!வாங்க நல்லதம்பி. நன்றி!<br /><br />வாங்க அசோக். நன்றி!ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.com