tag:blogger.com,1999:blog-1308181727870109419.post7978128902310953309..comments2023-10-28T14:45:16.092+04:00Comments on செந்திலின் பக்கங்கள்: வந்தவழியும் குலதெய்வமும்!!ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttp://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1308181727870109419.post-34171224196148458402010-08-07T16:41:08.217+04:002010-08-07T16:41:08.217+04:00குலதெய்வம் என்பது நம் முன்னோர்கள் வசித்த இடத்தில் ...குலதெய்வம் என்பது நம் முன்னோர்கள் வசித்த இடத்தில் இருக்கும்,அது 300 ஆண்டுகள் பழமையானதா,இல்லை 3000 ஆண்டுகள் பழமையானதா என்பது கேள்வியல்ல?குலதெய்வத்தை மறந்து திருப்பதி,பழநி என்று செல்வதை நினைக்கும் போது உங்கள் பதிவு.தெய்வம் என்பதே நம் முன்னோர்களே...இது எப்படி..?ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-41380118022879237432010-08-05T11:51:54.221+04:002010-08-05T11:51:54.221+04:00மிக நல்ல கட்டுரைங்க...இன்றும் பல குடும்பங்கள்ல வரு...மிக நல்ல கட்டுரைங்க...இன்றும் பல குடும்பங்கள்ல வருஷத்துக்கு ஒரு தடவயாச்சும் குலத்தெய்வத்துக்கு கோயிருக்கு படையல் வச்சிகிட்டுத்தான் இருக்காங்க.. மிகப்பாரம்பரியமான இந்த வழக்காவது நம்மிடையே நின்றுபோகாம இருக்கேன்னு சந்தோஷமா இருக்குங்க... <br /><br />இந்த ஒற்றுமையத்தரக்கூடிய விழா நம்முடைய சந்ததிகளுக்கு தொடரணும்.. அத நாமதான் செய்யணும்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-19236928193216427502010-08-05T11:07:36.488+04:002010-08-05T11:07:36.488+04:00Dear Sir
It is absolutely necessary post and it i...Dear Sir<br /><br />It is absolutely necessary post and it is a reminder for me personally. Here I want to share something. I am a brahmin - iyer community and my father or my grand father has never visited our temple. Through an Astrologer, I came to know it is Bhadrakali situated at Brahmadesam in Tirunelveli district. He also said that the legs of the deity will not visible and they are below the ground and it is our own family temple and no body has done any worship for more than 100 years. He also said that many of the problems our family is facing now because of non worship of the family deity. Now for the past one year I am searching for the temple; but could not located in Brhamadesam or i9n its surroundings.<br />Any of the reader can help me through ESP also.<br /><br />With regards<br />SSmanianhttps://www.blogger.com/profile/09640625521318169591noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-89318754817956539112010-08-05T07:31:49.385+04:002010-08-05T07:31:49.385+04:00மிக அருமையான பகிர்வு செந்தில்
எங்கள் குல தெய்வம்,...மிக அருமையான பகிர்வு செந்தில்<br /><br />எங்கள் குல தெய்வம், மூன்று சாதிக்காரர்களுக்கு சொந்தமானது. ஒரு காலத்தில் அந்தப் பகுதியில் அந்த மூன்று சாதிக்காரர்களும் ஒற்றுமையாய் பங்கிட்டு சாமி கும்பிட்டது ஆச்சர்யமாகவும் இருக்கிறதுஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-5785338003946331462010-08-05T03:41:26.910+04:002010-08-05T03:41:26.910+04:00இதுவரை எல்லா விஷயங்களையும் குலதெய்வம் கோவிலுக்கு ச...இதுவரை எல்லா விஷயங்களையும் குலதெய்வம் கோவிலுக்கு சென்று அதன்பின் தான் செய்து வந்திருக்கிறேன் <br />thankyou thankyou thankyou good articleUnknownhttps://www.blogger.com/profile/14822108068587389195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-51510226015219719592010-08-04T21:25:20.640+04:002010-08-04T21:25:20.640+04:00நம்பிக்கைகள்..:-))நம்பிக்கைகள்..:-))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-12756761904157589872010-08-04T18:01:50.462+04:002010-08-04T18:01:50.462+04:00இதுவரை எல்லா விஷயங்களையும் குலதெய்வம் கோவிலுக்கு ச...இதுவரை எல்லா விஷயங்களையும் குலதெய்வம் கோவிலுக்கு சென்று அதன்பின் தான் செய்து வந்திருக்கிறேன் செந்தில். இழப்புகள் அவ்வாறு மீண்டும் செய்யாவிடாமல் தற்காலிகமாய்த் தடுக்கின்றன. பார்க்கலாம், காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.<br /><br />இந்த இடுகையை நீங்கள் எழுதிய விதம் மிக அருமை. ரசித்துப்படித்தேன்.<br /><br />பிரபாகர்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-57661658534058926512010-08-04T16:48:11.550+04:002010-08-04T16:48:11.550+04:00செந்தில் அண்ணா, சொன்ன மாதிரியே சீக்கிரம் எழுதிட்டீ...செந்தில் அண்ணா, சொன்ன மாதிரியே சீக்கிரம் எழுதிட்டீங்களே :)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-43359570627303396722010-08-04T13:52:41.798+04:002010-08-04T13:52:41.798+04:00நண்பரே,
நல்ல பதிவு,
எங்க குல தெய்வம் திருப்பதி வெங...நண்பரே,<br />நல்ல பதிவு,<br />எங்க குல தெய்வம் திருப்பதி வெங்கடாஜலபதி,அவரை எப்படியும் வருடம் ஒருமுறை சென்று பார்த்துவிடுவேன்geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-58497492496915829442010-08-04T11:32:37.235+04:002010-08-04T11:32:37.235+04:00வந்தவழி மறக்காத அருமையான பதிவு...வந்தவழி மறக்காத அருமையான பதிவு...கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-53239074104661557792010-08-04T08:56:42.880+04:002010-08-04T08:56:42.880+04:00குலத்தொழில் இருந்தவரை, குல தெய்வங்களும், சொந்த பந்...குலத்தொழில் இருந்தவரை, குல தெய்வங்களும், சொந்த பந்தங்களும் தேவையாக இருந்தன. இன்று அது அருகி கொண்டே வருவது வேதனை.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-48133169748209830892010-08-04T07:30:22.469+04:002010-08-04T07:30:22.469+04:00நல்ல இடுகை பாஸ். நாங்களும் எங்கள் பங்காளிகளோடு மஹா...நல்ல இடுகை பாஸ். நாங்களும் எங்கள் பங்காளிகளோடு மஹாசிவராத்திரி அன்று எங்கள் குல தெய்வம் இருக்கும் ஊரில் சந்திப்போம். முன்பு நான் சிறுவனாக இருந்த போது அந்தக் கோவில் வயலுக்கு நடுவில் ஒரு மரத்தினடியில் இருந்தது. இப்போது அந்த வயலை (வயல் இருந்த இடத்தை) பள்ளி ஒன்றின் விளையாட்டு மைதானமாக்கி விட்டார்கள். அதன் விளைவு எங்கள் குல தெய்வம் இருக்கும் இடத்தை ஒவ்வொரு வருடமும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-41408327779096054272010-08-04T00:22:29.940+04:002010-08-04T00:22:29.940+04:00மிகத் தேவையான இடுகை செந்தில். குல சாமியே நம் முன்ன...மிகத் தேவையான இடுகை செந்தில். குல சாமியே நம் முன்னோர்னே சொல்லுவாங்க.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-38981127600262465212010-08-04T00:05:19.404+04:002010-08-04T00:05:19.404+04:00தெளிவான கட்டுரை, நானும் இது பற்றி எழுதலாம் என்றிரு...தெளிவான கட்டுரை, நானும் இது பற்றி எழுதலாம் என்றிருந்தேன். ஒட்டு மொத்த ரத்த உறவுகளையும் ஒரே இடத்தில் பார்க்க முடிகிர ஒரே இடம்.<br />அதுவும் மாசி மாத மஹா சிவராத்தியில்.Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.com